Tuesday, April 16, 2024

இன்றைய சுபாஷிதம் 16.04.2024 SUBHASHITAMS

 இன்றைய சுபாஷிதம்

अन्तःकरणतत्त्वस्य दम्पत्योः स्नेह्संश्रयात् I
आनन्दग्रन्थिरेकोऽयं अपत्यमिति बध्यते II

அந்த: கரணதத்வஸ்ய தம்பத்யோ: ஸ்நேஹசம்ஷ்ரயாத் I
ஆனந்த க்ரந்திரேகோயம் அபத்யமிதி பந்தயேத் II

கணவன்-மனைவி இருவரது மனமும் ஒன்றிணைவதால் ஏற்படும் மகிழ்ச்சியின் உறுதியான வெளிப்பாடு அபத்யம் (சந்ததி) என்று அழைக்கப்படுகிறது. இது அவர்கள் இருவரின் அன்பையும் ஒன்றிணைக்கிறது

No comments:

Post a Comment

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...