Showing posts with label Ganesha Slokas. Show all posts
Showing posts with label Ganesha Slokas. Show all posts

Monday, June 3, 2024

108 vinayagar potri | 108 pillaiyar potri in Tamil | 108 விநாயகர் போற்றி

 108 vinayagar potri | 108 pillaiyar potri in Tamil | 108 விநாயகர் போற்றி

ஓம் விநாயகனே போற்றி
ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி




ஓம் அமிர்த கணேசா போற்றி
ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
ஓம் ஆனை முகத்தோனே போற்றி
ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆனந்த உருவே போற்றி

ஓம் ஆபத் சகாயா போற்றி

ஓம் இமவான் சந்ததியே போற்றி
ஓம் இடரைக் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மகனே போற்றி
ஓம் ஈகை உருவே போற்றி
ஓம் உண்மை வடிவே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஊறும் களிப்பே போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
ஓம் எளியவனே போற்றி
ஓம் எந்தையே போற்றி
ஓம் எங்குமிருப்பவனே போற்றி
ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
ஓம் ஏழை பங்காளனே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
ஓம் ஐயனே போற்றி ஓம் ஐங்கரனே போற்றி
ஓம் ஒப்பிலாதவனே போற்றி
ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
ஓம் ஒளிமய உருவே போற்றி
ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
ஓம் கணேசனே போற்றி



ஓம் கணநாயகனே போற்றி
ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
ஓம் கலியுக நாதனே போற்றி
ஓம் கற்பகத்தருவே போற்றி
ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி

ஓம் கூவிட வருவோய் போற்றி
ஓம் கூத்தன் மகனே போற்றி
ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
ஓம் கோனே போற்றி
ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி
ஓம் சடுதியில் வருபவனே போற்றி
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சங்கடஹரனே போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சிறிய கண்ணோனே போற்றி
ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
ஓம் சுருதிப் பொருளே போற்றி


ஓம் சுந்தரவடிவே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஞான முதல்வனே போற்றி
ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி

ஓம் தொந்தி விநாயகனே போற்றி
ஓம் தொழுவோ நாயகனே போற்றி
ஓம் தோணியே போற்றி
ஓம் தோன்றலே போற்றி
ஓம் நம்பியே போற்றி
ஓம் நாதனே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
ஓம் பழத்தை வென்றவனே போற்றி
ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
ஓம் பரம்பொருளே போற்றி
ஓம் பரிபூரணனே போற்றி
ஓம் பிரணவமே போற்றி

ஓம் பிரம்மசாரியே போற்றி
ஓம் பிள்ளையாரே போற்றி
ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
ஓம் புதுமை வடிவே போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பெரிய உடலோனே போற்றி

 

 

 


 

ஓம் பேரருளாளனே போற்றி
ஓம் பேதம் அறுப்போனே போற்றி
ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
ஓம் மகிமையளிப்பவனே போற்றி
ஓம் மகாகணபதியே போற்றி

ஓம் மகேசுவரனே போற்றி
ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
ஓம் முறக்காதோனே போற்றி
ஓம் முழுமுதற்கடவுளே போற்றி
ஓம் முக்கணன் மகனே போற்றி
ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி
ஓம் மூத்தோனே போற்றி



 

 


 

ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
ஓம் வல்லப கணபதியே போற்றி
ஓம் வரம்தரு நாயகனே போற்றி
ஓம் விக்னேஸ்வரனே போற்றி
ஓம் வியாஸன் சேவகனே போற்றி
ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

Friday, April 12, 2024

விநாயகருக்கு உகந்த 12 ஸ்லோகங்கள்

 விநாயகருக்கு உகந்த 12 ஸ்லோகங்கள்

 

 


 

 

 

 

ஸ்லோகம் 1 :  

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் 

ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே. 

 

ஸ்லோகம் 2 : 

ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.


ஸ்லோகம் 3 : 

ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி 

தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

ஸ்லோகம் 4 : 

ஐந்து கரத்தனை யானை முகத்தனை 

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 

நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் 

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

ஸ்லோகம் 5 : 

மூஷிக வாகன மோதக ஹஸ்த 

சாமர கர்ண விளம்பித சூத்ர 

வாமன ரூப மஹேஸ்வர புத்ர 

விக்ன விநாயக பாத நமஸ்தே.

ஸ்லோகம் 6 : 

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை 

கணபதி என்றிடக் காலனும் கைதொழும் 

கணபதி என்றிடக் கருமம் 

ஆதலால் கணபதி என்றிடக் கவலை தீருமே.

ஸ்லோகம் 7  : 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் 

மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – 

பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் 

பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.

ஸ்லோகம் 8 : 

அல்லல்போம் வல்வினைபோம் 

அன்னைவயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத் 

துயரம்போம் நல்ல குணமதிக மாம் 

அருணைக் கோபுரத்தில் மேவும் 

கணபதியைக் கைதொழுதக் கால்

ஸ்லோகம் 9 : 

கஜானனம் பூத கணாதி ஸேவிதம் 

கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம் 

உமாஸுதம் சோக விநாச காரணம் 

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

ஸ்லோகம் 10 : 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் 

இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – 

கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! 

நீ எனக்குச் சங்கத் தமிழதமிழ்மூன்றும் தா.

ஸ்லோகம் 11 : 

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்! 

விநாயகனே வேட்கை தணிவிப்பான்! 

விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் 

தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து

ஸ்லோகம் 12 : 

வக்ரதுண்டாய ஹீம் 

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம 

சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா 

ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

 

Ganesha slokas and mantras | ஸ்லோகம் வரிகள் தினமும் சொல்லக்கூடிய விநாயகர் மந்திரம் ஸ்ரீ விநயாகர் வழிபாடு

 ஓம் கணபதி துணை துணை!!!


சக மனிதர்களோடு
அன்பு செலுத்த
தெரியாதவன்,

ஒரு
பொழுதும் கடவுளை
உணர்வது இல்லை,
காரணம் கடவுளின்
நிலையான வடிவம் அன்புதான்!!!

சிவ மகனின் பக்தன் ஆவுடையப்பன்
       
ஓம் கணபதி!ஓம்! ஓம்!

ஓம் மூத்தோனே போற்றி!!

ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி!!

ஓம் வல்லப கணபதியே போற்றி!!

ஓம் வரம்தரு நாயகனே போற்றி!!

ஓம் விக்னேஸ்வரனே போற்றி!!

ஓம் வியாஸன் சேவகனே போற்றி!!

ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி!!

ஓம் வெற்றியளிப்பவனே போற்றி!

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...