Showing posts with label Pooja vidhi. Show all posts
Showing posts with label Pooja vidhi. Show all posts

Thursday, June 13, 2024

தை அமாவாசையில் என்ன செய்ய வேண்டும்

 தை அமாவாசையில் என்ன செய்ய வேண்டும் 

ஆடி அமாவாசை அன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசை அன்று விடை கொடுத்து அனுப்புகிறோம் 

நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் ராகம் செய்து அவர்களுக்கு பிடித்தமான பிடித்தமான படைகள் போட்டு வழிபட்டால் அவர்கள் மனதிரத்தி அடைந்து நல்லாசி புரிவார்கள் நம் முன்னோர்கள் பின்பற்றப்படி மாதா பிதா குரு தெய்வம் என்ற நான்கு நிலைகளை நம் முன்னோர்களை மாதா பிதா என முதல் மூன்று நிலைகளில் வைத்திருக்கிறார்கள் 

நம் முன்னோர்களை வழிபட்ட அவர்களின் ஆசைகளை வாங்குவது நம் குடும்பத்தை நல்ல முறையில் வாழ வைக்கும் என்பது ஐதீகம் 


அவர்களை நினைத்து தர்ப்பணம் படையல் இட்டு பூஜை செய்ய வேண்டும் என்பது முன்னோர்களின் வாக்கு 


படையல் இட்டு காகத்திற்கு வைக்கும் போது சனியின் வாகனமான காகம் அதில் சாப்பிடுவதால் சனி பகவான் வழிபாடு பூர்த்தியாகின்றது 


சனி பகவானுக்கு அதிபதி எமதர்மன் அதனால் காகம் அந்த சாதத்தை எடுத்தால் எமலோகத்தில் இருக்கும் முன்னோர்கள் திருப்தி அடைவார்கள் என்பது ஐதீகம்

 இதனால் அவர்களின் ஆசிய நமக்கு கிடைக்கும் என்பதும் முன்னோர்களின் வாக்கு அமாவாசை அன்று முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும்

 திதி தர்ப்பண பூஜையானது நம்முடைய வம்சாவளியினருக்கு பெரிதும் நலம் தரும் தர்ப்பணம் என்பது எள்ளும் நீரும் கொண்டு தரப்படுவதாகும் இந்த தர்ப்பண நீரின் சக்தியானது பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி நூல் மேல் நோக்கி எழும்பிச் சென்று பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ருலோகத்தை அடையும் தை அமாவாசை அன்று இந்த சக்தியானது மிகவும் அபரி மிகமாக பெருகுகிறது

வீட்டில் செய்ய வேண்டியவை தர்ப்பணம் செய்த பின் வீட்டிற்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து வடக்கு கிழக்கு திசையில் வைத்து சந்தனம் குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும்
 முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும் முன்னோர்களுக்கு பிடித்த இடுப்பு காரணம் வகைகளை படைக்க வேண்டும் 


கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும் வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை ஒத்தி வைப்பது நல்லது தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்

 அமாவாசை நாளில் செய்யக்கூடாதவை அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது வெங்காயம் பூண்டு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் தர்ப்பணம் செய்யும்போது கருப்பு எல்லை மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்க கூடாது நேரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் கற்பனம் செய்யக்கூடாது கற்பனத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள் அவர்கள் ஆசீர்வதித்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும்.

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...