Tuesday, November 21, 2023

ஏரகப்பதிகம்

ஏரகப்பதிகம்





ஒரு தரம் சரவணபவா என்று சொல்பவர் உள்ளத்தில் 

நினைத்த எல்லாம் உடனே கைகூடும் என வேதங்கள் 

மொழியுதே உண்மை அறிவான பொருளே! 

பரிவாகவே அநந்தந் தரம் சரவணபவா என்று 

நான் சொல்லியும் பங்குமிக காங்கேயா! 

அடியனேன் எண்ணியது பலியாதிருப்பது

ஏனோ! குருபரா! முருகய்யா! கந்தா! கடம்பா! 

சொல் குமரா! குகா! சண்முகா! கோலாகலா!வெற்றிவேலா! எனக்கருள்கொடுத்தாளவை முத்தய்யனே! 

மருமலர்க்குழலழக! தேவகுஞ்சரி வள்ளி மணவனே! 

என் துணைவனே! வண்ண மயில் வாகனா! 

பொன் ஏரகப்பதியில் வளர் சுவாமிநாதகுருவே!!
 

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...