Friday, April 12, 2024

விநாயகருக்கு உகந்த 12 ஸ்லோகங்கள்

 விநாயகருக்கு உகந்த 12 ஸ்லோகங்கள்

 

 


 

 

 

 

ஸ்லோகம் 1 :  

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் 

ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே. 

 

ஸ்லோகம் 2 : 

ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.


ஸ்லோகம் 3 : 

ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி 

தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

ஸ்லோகம் 4 : 

ஐந்து கரத்தனை யானை முகத்தனை 

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 

நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் 

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

ஸ்லோகம் 5 : 

மூஷிக வாகன மோதக ஹஸ்த 

சாமர கர்ண விளம்பித சூத்ர 

வாமன ரூப மஹேஸ்வர புத்ர 

விக்ன விநாயக பாத நமஸ்தே.

ஸ்லோகம் 6 : 

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை 

கணபதி என்றிடக் காலனும் கைதொழும் 

கணபதி என்றிடக் கருமம் 

ஆதலால் கணபதி என்றிடக் கவலை தீருமே.

ஸ்லோகம் 7  : 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் 

மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – 

பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் 

பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.

ஸ்லோகம் 8 : 

அல்லல்போம் வல்வினைபோம் 

அன்னைவயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத் 

துயரம்போம் நல்ல குணமதிக மாம் 

அருணைக் கோபுரத்தில் மேவும் 

கணபதியைக் கைதொழுதக் கால்

ஸ்லோகம் 9 : 

கஜானனம் பூத கணாதி ஸேவிதம் 

கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம் 

உமாஸுதம் சோக விநாச காரணம் 

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

ஸ்லோகம் 10 : 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் 

இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – 

கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! 

நீ எனக்குச் சங்கத் தமிழதமிழ்மூன்றும் தா.

ஸ்லோகம் 11 : 

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்! 

விநாயகனே வேட்கை தணிவிப்பான்! 

விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் 

தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து

ஸ்லோகம் 12 : 

வக்ரதுண்டாய ஹீம் 

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம 

சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா 

ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

 

No comments:

Post a Comment

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...