ஓம் கணபதி துணை துணை!!!
சக மனிதர்களோடு
அன்பு செலுத்த
தெரியாதவன்,
ஒரு
பொழுதும் கடவுளை
உணர்வது இல்லை,
காரணம் கடவுளின்
நிலையான வடிவம் அன்புதான்!!!
சிவ மகனின் பக்தன் ஆவுடையப்பன்
ஓம் கணபதி!ஓம்! ஓம்!
ஓம் மூத்தோனே போற்றி!!
ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி!!
ஓம் வல்லப கணபதியே போற்றி!!
ஓம் வரம்தரு நாயகனே போற்றி!!
ஓம் விக்னேஸ்வரனே போற்றி!!
ஓம் வியாஸன் சேவகனே போற்றி!!
ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி!!
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி!
No comments:
Post a Comment