அண்ணாமலை
🪷அந்தாதி🪷
🔥திருவண்ணாமலை🔥
பாகம்:02
பாடல்:09/10..!
பின்னும் அரவு; பிறையோ முடிமேலே
மின்னும்; கொடிமேலே வெள்விடைச் சின்னம்;
ஒளியாய் உயர்ந்த ஒருவன், அவனுக்
களிஇலார் எட்டார் அறி.
பொருள்:🌹
பின்னும் அரவு; பிறையோ முடிமேலே மின்னும்;
கொடிமேலே வெள்விடைச் சின்னம்;
ஒளியாய் உயர்ந்த ஒருவன், அவனுக்கு அளி இலார் எட்டார் அறி.
(பின்னுதல் - தழுவுதல்;
அரவு - பாம்பு;
பிறை - பிறைச்சந்திரன்;
மின்னுதல் - ஒளிவீசுதல்;
வெள் விடை - வெண்ணிற எருது - இடபம்;
ஒருவன் - ஒப்பற்றவன்;
அளி - அன்பு; பக்தி;
எட்டுதல் - நெருங்குதல்; கிட்டுதல்;)
🔥அருணாச்சல🔥
🔥அருணாச்சல🔥
🔥அருணாச்சல🔥
நற்றுணை யாவது நமச்சிவாயவே!
Thursday, February 15, 2024
அண்ணாமலை 🪷அந்தாதி🪷 🔥திருவண்ணாமலை
Subscribe to:
Post Comments (Atom)
செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:
பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...

-
ஜெய் ஶ்ரீ ராம் 🙏🏽🕉🥀✡🌼🌸🌻🙏 ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ! ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நம!! 🙏🌺🕉🌹☀🌸🔆💢🏵🌷🙏 ஸ்ரீ ராம ராம ரா...
-
Kaithala Niraikani - Thirupugazh - Tamil Lyrics Kaithala Niraikani - Thirupugazh - English Lyrics Kaithala Niraikani - Thirup...
-
Sri Devi Khadgamala Stotram in Tamil ஶ்ரீ தேவீ கட்கமாலா ஸ்தோத்ரம் பாடல் வரிகள் (sri devi khadgamala stotram) இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment