Monday, February 12, 2024

அண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்றுவலம் வருவதற்கு காரணம் என்னவென்று தெரியுமா ?

 அண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்றுவலம் வருவதற்கு காரணம் என்னவென்று
தெரியுமா ?



அன்றுதான் அன்னை பராசக்தி,
அருணாசலேஸ்வரரை வலம் வந்து
இடப்பாகம்பெற்றாள். அன்று சந்திரன்
சூரியனிடம் இருந்து #சக்திகளை அதிக
அளவில் பெற்று, அதைவெளியிடும் 


#பூர்ணநிலாவாக உலா வருகிறான்.

அந்த
 ஒளி, மலை மீது பட்டுபிரதிபலிக்கும்போது,
அது நமது உடலுக்கும்  நம்மனதுக்கும் பற்பல நன்மைகளை நமக்குத்தெரியாமலே
செய்கின்றது. 

இதனால்பௌர்ணமி
மலைவலம் சித்தர்களால் சிறப்பாக
போற்றப்படுகிறது.

இன்றும் திருவண்ணாமலையில் #சித்தர்கள்சூட்சும வடிவில் வலம் வருவதாகக்கூறப்படுகிறது.

 
பௌர்ணமி நாள் அன்றுமட்டும்தான்
 கிரிவலம் வரவேண்டுமா?

வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம்.

பிறந்த நாள், திருமண நாள், மூத்தோர்களின்நினைவு நாள் என்று எந்நாளும்சிவபெருமானை நினைத்து வலம் வரலாம்.

No comments:

Post a Comment

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...